AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
குரு பூர்ணிமாவை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்..

குரு பூர்ணிமாவை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Jul 2025 19:02 PM IST

குரு பூர்ணிமா மிகவும் புனிதமான நாள். ஆனி மாதத்தில் வரும் முழு நிலவு நாள் குரு பூர்ணிமா என அழைக்கப்படுகிறது. குரு பூர்ணிமா நாளில், ஒருவர் குரு, பெற்றோர் மற்றும் ஆச்சார்யரை வணங்கி அவர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றால் நல்லது. அதேபோல், குரு பூர்ணிமாவை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், பக்தர்கள் பாரம்பரியமாக கங்கை நதியில் புனித நீராடினார்கள், குறிப்பாக கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி புனிதநீராடினர்.

குரு பூர்ணிமா மிகவும் புனிதமான நாள். ஆனி மாதத்தில் வரும் முழு நிலவு நாள் குரு பூர்ணிமா என அழைக்கப்படுகிறது. குரு பூர்ணிமா நாளில், ஒருவர் குரு, பெற்றோர் மற்றும் ஆச்சார்யரை வணங்கி அவர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றால் நல்லது. அதேபோல், குரு பூர்ணிமாவை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், பக்தர்கள் பாரம்பரியமாக கங்கை நதியில் புனித நீராடினார்கள், குறிப்பாக கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி புனிதநீராடினர்.

Follow Us