குரு பூர்ணிமாவை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்..
குரு பூர்ணிமா மிகவும் புனிதமான நாள். ஆனி மாதத்தில் வரும் முழு நிலவு நாள் குரு பூர்ணிமா என அழைக்கப்படுகிறது. குரு பூர்ணிமா நாளில், ஒருவர் குரு, பெற்றோர் மற்றும் ஆச்சார்யரை வணங்கி அவர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றால் நல்லது. அதேபோல், குரு பூர்ணிமாவை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், பக்தர்கள் பாரம்பரியமாக கங்கை நதியில் புனித நீராடினார்கள், குறிப்பாக கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி புனிதநீராடினர்.
குரு பூர்ணிமா மிகவும் புனிதமான நாள். ஆனி மாதத்தில் வரும் முழு நிலவு நாள் குரு பூர்ணிமா என அழைக்கப்படுகிறது. குரு பூர்ணிமா நாளில், ஒருவர் குரு, பெற்றோர் மற்றும் ஆச்சார்யரை வணங்கி அவர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றால் நல்லது. அதேபோல், குரு பூர்ணிமாவை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், பக்தர்கள் பாரம்பரியமாக கங்கை நதியில் புனித நீராடினார்கள், குறிப்பாக கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி புனிதநீராடினர்.
Follow Us
Latest Videos
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு
சட்டமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
திமுக தேர்தல் அறிக்கை குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம்
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
