கர்வா சௌத் பண்டிகை.. பிரயாக்ராஜில் புனித நீராடிய பக்தர்கள்
உத்தர பிரதேச மாநிலம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கு திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் பக்தர்கள் புனித நீராடினர். காலை முதலே சிறார்கள், பெண்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். கர்வா சௌத் பண்டிகையையொட்டி, பக்தர்கள் பிரயாக்ராஜ் நதியில் புனித நீராடினர்.
உத்தர பிரதேசம், அக்டோபர் 10 : உத்தர பிரதேச மாநிலம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கு திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் பக்தர்கள் புனித நீராடினர். காலை முதலே சிறார்கள், பெண்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். கர்வா சௌத் பண்டிகையையொட்டி, பக்தர்கள் பிரயாக்ராஜ் நதியில் புனித நீராடினர். கர்வா சௌத் பண்டிகை என்பது திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைய திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் பண்டிகையாகும்.
Published on: Oct 10, 2025 03:38 PM
Latest Videos
பயிர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் உறதி
மழை பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்ட துணை முதலமைச்சர்!
சென்னையில் சாலையில் தேங்கிய தண்ணீர்.. நேரில் ஆய்வு செய்த உதயநிதி!
டெல்டாவில் கனமழையால் பயிர் சேதம்.. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
