உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் பகுதியில் கடும் பனிப்பொழிவு!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள துங்கநாத் சோப்டா பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் சிரமங்களை சந்தித்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள துங்கநாத் சோப்டா பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் சிரமங்களை சந்தித்துள்ளனர்.
Published on: Jan 24, 2026 04:55 PM
Latest Videos
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக!
காதலர் தின ஸ்பெஷல்.. நீலகிரியில 20 வகையான சாக்லேட் விற்பனை!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆய்வு
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் ரோஜா விற்பனை
