மதுரையில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Published on: Apr 16, 2026 07:05 PM
Follow Us