AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. மீட்க போராடும் வனத்துறையினர்!

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. மீட்க போராடும் வனத்துறையினர்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Feb 2026 22:10 PM IST

கோயம்புத்தூரை அடுத்த வால்பாறையில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 6ம் தேதி அதிகாலை 5 மணியளவில் தாய் யானையுடன் தண்ணீர் குடிக்க வந்த 3வயது ஆண் குட்டியானை ஒன்று தவறி குடிநீர் தொட்டிக்குள் விழுந்தது. இதையடுத்து யானைகளின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் குட்டியானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூரை அடுத்த வால்பாறையில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 6ம் தேதி அதிகாலை 5 மணியளவில் தாய் யானையுடன் தண்ணீர் குடிக்க வந்த 3வயது ஆண் குட்டியானை ஒன்று தவறி குடிநீர் தொட்டிக்குள் விழுந்தது. இதையடுத்து யானைகளின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் குட்டியானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us