எக்ஸ்பிரஸ் ரயிலில் பெரும் தீ விபத்து.. எரிந்து சாம்பலான 2 பெட்டிகள்!
ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (18189) ரயிலின் B-1 மற்றும் M-2 ஏசி பெட்டிகளில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பயணி தீயில் கருகி உயிரிழந்தார், மேலும் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில்வே மற்றும் நிர்வாகக் குழுக்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.
ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (18189) ரயிலின் B-1 மற்றும் M-2 ஏசி பெட்டிகளில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பயணி தீயில் கருகி உயிரிழந்தார், மேலும் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில்வே மற்றும் நிர்வாகக் குழுக்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.
Latest Videos
கோவை தொடர் குண்டுவெடிப்பு.. மத்திய அமைச்சர் எல். முருகன் அஞ்சலி!
மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது எனது கடமை.. கமல்ஹாசன் பேச்சு!
புதுச்சேரியில் பூத் விஜய் யாத்திரை.. தொடங்கி வைத்த அமித் ஷா..!
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக!
