எம்.ஜி.ஆரைப் போல் தன்னை நினைக்கும் விஜய்.. அதிமுக கோவை சத்யன் ஆதங்கம்!
ஈரோட்டில் விஜய் ஆற்றிய உரை குறித்து அஇஅதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைப் போல் தன்னை சித்தரித்துக்கொண்டு, தனது சித்தாந்தங்களால் மக்களுடன் ஒன்றிணைவதற்குப் போராடி வருகிறார்” என்று தெரிவித்தார்.
ஈரோட்டில் விஜய் ஆற்றிய உரை குறித்து அஇஅதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைப் போல் தன்னை சித்தரித்துக்கொண்டு, தனது சித்தாந்தங்களால் மக்களுடன் ஒன்றிணைவதற்குப் போராடி வருகிறார்” என்று தெரிவித்தார்.
Follow Us
Latest Videos
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்!
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் - ஈபிஎஸ்
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. தவெக வேட்பாளர் சுஜாதா..
