மீண்டும் ஆட்சிக் கனவா? – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் வலிமையாக இருக்கிறது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். வரலாறு தெரியாமல் திமுகவினர் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் வலிமையாக இருக்கிறது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். வரலாறு தெரியாமல் திமுகவினர் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Latest Videos

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் விளக்கம்

மேற்கு வங்கத்தில் கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்

சாலையோரத்தில் கிடந்த மர்ம பொருள்.. ராஜஸ்தானில் பரபரப்பு

மந்திர ஒலிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த குரோஷியா
