Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ
மீண்டும் ஆட்சிக் கனவா? - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி!

மீண்டும் ஆட்சிக் கனவா? – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி!

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Jun 2025 16:47 PM

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் வலிமையாக இருக்கிறது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். வரலாறு தெரியாமல் திமுகவினர் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் வலிமையாக இருக்கிறது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். வரலாறு தெரியாமல் திமுகவினர் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.