வேதகிரீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!
ஆடி மாதம் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பெண் தெய்வங்களுக்கென சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் ஆடிப்பூரம் திருவிழாவின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை வேத கிரீஸ்வரர் ஆலயத்தில் தேரோட்ட விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆடி மாதம் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பெண் தெய்வங்களுக்கென சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் ஆடிப்பூரம் திருவிழாவின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை வேத கிரீஸ்வரர் ஆலயத்தில் தேரோட்ட விழா நேற்று (ஜூலை 25) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Published on: Jul 26, 2025 07:53 AM
Latest Videos

கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீர்

கார்கில் வெற்றி நினைவு நாள்.. மேஜர் சரவணன் நினைவிடத்தில் மரியாதை

’தமிழ்நாட்டில் பெரியார் புராணம் பேசக் கூடாது' தமிழிசை பேட்டி

திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி.. விழாக்கோலம் பூண்ட நகரம்!
