மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்.. முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை பேச்சுவார்த்தை..
மத்திய கிழக்கு மோதல் பின்னணியில், முதல்வர்களுடன் நாளை பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. வளைகுடா பகுதிகளில் நிலைமை மேலும் பதற்றமாகியுள்ளது. இந்த போரின் தாக்கம் உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக, எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் குறைந்ததால் பல நாடுகளில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் எரிவாயு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

கோப்பு புகைப்படம்
Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..