ஆக்ராவில் அதிகரித்து வரும் யமுனா நதியின் நீர் மட்டம்
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமனழையின் காரணமாக யமுனா நதியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யமுனா நதி அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்ப்டடுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமனழையின் காரணமாக யமுனா நதியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யமுனா நதி அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்ப்டடுள்ளனர்.
Latest Videos
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. சச்சின் பைலட் ஓபன்!
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..
