Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
17 நாட்களுக்கு பிறகு பரபரப்பான தவெகவின் பனையூர் அலுவலகம்

17 நாட்களுக்கு பிறகு பரபரப்பான தவெகவின் பனையூர் அலுவலகம்

Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Oct 2025 22:55 PM IST

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 17 நாட்களுக்கு பிறகு தவெகவின் பனையூர் அலுவலகம் செயல்படத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 17 நாட்களுக்கு பிறகு தவெகவின் பனையூர் அலுவலகம் செயல்படத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.