வேலூர் நகை திருட்டு.. ஜம்மு காஷ்மீரில் என் பொண்ணு – அழுது மன்றாடிய ராணுவ வீரரின் தாய்
வேலூரை சேர்ந்த துணை ராணுவ வீரர் கலாவதி நகை திருட்டு போனதாக அழுதபடி வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். இது குறித்து போலீசார் துரிதமாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் நகைகள் திருட்டு போனது எப்படி என கலாவதியின் தாயார் பேசியுள்ளார்.
வேலூரை சேர்ந்த துணை ராணுவ வீரர் கலாவதி தன்னுடைய வீட்டில் நகை திருட்டு போனதாக அழுதபடி வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். நகை திருட்டு குறித்து போலீசார் துரிதமாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் நகைகள் திருட்டு போனது எப்படி என கலாவதியின் தாயார் தற்போது பேசியுள்ளார். தொலைந்துபோன நகைகளை கண்டுபிடித்து தர வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Published on: Aug 05, 2025 07:13 PM
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
