குரு பூர்ணிமா வழிபாடு.. அயோத்தியில் புனித நீராடல்!
ஆனி மாத பெளர்ணமி தினத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அயோத்தியின் சரபு நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சிறப்பு பூஜைகள் செய்து கடவுளை வழிபட்டனர். இந்த நாளில் 'ஓம் கிராம் க்ரீம் க்ரூம் ச குர்வே நம ' என்ற பிரகஸ்பதி பீஜ் மந்திரத்தை 108 முறை உச்சரித்தால், நீங்கள் விரும்பிய பலனைப் பெறலாம்.
ஆனி மாத பெளர்ணமி தினத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அயோத்தியின் சரபு நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சிறப்பு பூஜைகள் செய்து கடவுளை வழிபட்டனர். இந்த நாளில் ‘ஓம் கிராம் க்ரீம் க்ரூம் ச குர்வே நம ‘ என்ற பிரகஸ்பதி பீஜ் மந்திரத்தை 108 முறை உச்சரித்தால், நீங்கள் விரும்பிய பலனைப் பெறலாம்.
             Latest Videos
    
     
                    
                சர்தார் படேலின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. பிரதமர் பங்கேற்பு
 
                    
                தூத்துக்குடி : கனமழையால் தொய்வடையும் உப்பு உற்பத்தி
 
                    
                தெலுங்கானாவில் கொட்டிய கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய வாரங்கல்..!
 
                    
                தேவர் ஜெயந்தி விழா.. பசும்பொன் சென்று மரியாதை செய்த இபிஎஸ்!
 
                    
                
