இஸ்ரேலில் வேலைபார்க்கும் இந்தியர்கள்.. பாதுகாப்பை உறுதி செய்ய குடும்பத்தினர் கோரிக்கை!
ஈரான் – இஸ்ரேல் இடையேயான சண்டை தற்போது பூதகரமாக வெடித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்காவும் இடையே புகுந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இது உலகளவில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து பலரும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென இந்தியாவில் வசிக்கும் அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
ஈரான் – இஸ்ரேல் இடையேயான சண்டை தற்போது பூதகரமாக வெடித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்காவும் இடையே புகுந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இது உலகளவில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து பலரும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென இந்தியாவில் வசிக்கும் அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Latest Videos

திருச்சியில் கடலென திரண்ட மக்கள்.. களைகட்டிய தீபாவளி ஷாப்பிங்!

தீபாவளி ஷாப்பிங்! மதுரை விளக்குத்தூணில் கூட்டம் கூட்டமாய் மக்கள்!

ஊர் செல்ல திட்டம்.. கோவை ரயில் நிலையத்தில் சூழ்ந்த மக்கள்..!

திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
