இஸ்ரேலில் வேலைபார்க்கும் இந்தியர்கள்.. பாதுகாப்பை உறுதி செய்ய குடும்பத்தினர் கோரிக்கை!
ஈரான் – இஸ்ரேல் இடையேயான சண்டை தற்போது பூதகரமாக வெடித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்காவும் இடையே புகுந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இது உலகளவில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து பலரும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென இந்தியாவில் வசிக்கும் அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
ஈரான் – இஸ்ரேல் இடையேயான சண்டை தற்போது பூதகரமாக வெடித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்காவும் இடையே புகுந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இது உலகளவில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து பலரும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென இந்தியாவில் வசிக்கும் அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Latest Videos
பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்திற்கும் தாய் - தமிழிசை சௌந்தரராஜன்
2027ம் ஆண்டு மனித விண்வெளிப் பயணத் திட்டம்- இஸ்ரோ தலைவர் விளக்கம்
மத்திய அரசு இந்தி திணிப்பை நிறுத்தாத வரை.. எச்சரித்த கனிமொழி!
NDA தற்போது வலுவாக உள்ளது.. நயினார் நாகேந்திரன் உறுதி!
