கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்!
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் பேசிய நடிகர் விஜய், “கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர அவசரமாக ஒரு தனி நபர் ஆணையம் அமைத்தது தமிழ்நாடு அரசு. இந்த தனிநபர் ஆணையத்தையே அவமதிப்பது போல், தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இவை எல்லாம் ஏன் நடக்கிறது எதற்காக நடக்கிறது? என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள் என இதையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டாரா?”என கேள்வி எழுப்பினார்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் பேசிய நடிகர் விஜய், “கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர அவசரமாக ஒரு தனி நபர் ஆணையம் அமைத்தது தமிழ்நாடு அரசு. இந்த தனிநபர் ஆணையத்தையே அவமதிப்பது போல், தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இவை எல்லாம் ஏன் நடக்கிறது எதற்காக நடக்கிறது? என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள் என இதையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டாரா?”என கேள்வி எழுப்பினார்.
