Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மகாபலிபுரம் வந்தடைந்த தவெக தலைவர் விஜய்!

மகாபலிபுரம் வந்தடைந்த தவெக தலைவர் விஜய்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Oct 2025 22:30 PM IST

செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனை தொடர்ந்து சரியாக ஒரு மாதம் கழித்து தவெக தலைவர் விஜய் இன்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு வந்தடைந்தார். 

செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனை தொடர்ந்து சரியாக ஒரு மாதம் கழித்து தவெக தலைவர் விஜய் இன்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு வந்தடைந்தார்.

Published on: Oct 27, 2025 12:26 PM