AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?

திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Jan 2026 22:21 PM IST

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாகியுள்ளது.

இந்த மழையின் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்து, குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. மேலும், வரக்கூடிய அடுத்த சில நாட்களிலும் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us