திருச்சி அருகே 16 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராமம்!
திருச்சி மாவட்டத்தில் உள்ள நந்தவனம் எனும் கிராமத்தில் மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாணவர்கள் மண்ணெண்ணய் விளக்கில் தான் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் கிராமத்துக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருமாறு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நந்தவனம் எனும் கிராமத்தில் மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாணவர்கள் மண்ணெண்ணய் விளக்கில் தான் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் கிராமத்துக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருமாறு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Follow Us
Latest Videos
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்!
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் - ஈபிஎஸ்
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. தவெக வேட்பாளர் சுஜாதா..