Chidambaram: வெகுவிமரிசையாக நடந்த சிதம்பரம் கோயில் தேரோட்டம்!
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன திருவிழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 1 ) திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது சிவாய நமஹ, ஹரஹர மகாதேவா ஆகிய சிவ கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன திருவிழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 1 ) திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது சிவாய நமஹ, ஹரஹர மகாதேவா ஆகிய சிவ கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
