ஸ்டெர்லைட்டின் பசுமை காப்பர் திட்டத்துக்கு எதிர்ப்பு
வேதாந்தா நிறுவனத்தின் பசுமை காப்பர் திட்டத்துக்கு தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என உறுதியாக தெரிவித்தார். மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
வேதாந்தா நிறுவனத்தின் பசுமை காப்பர் திட்டத்துக்கு தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என உறுதியாக தெரிவித்தார். மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.