மகாராஷ்டிராவில் புற நகர் ரயில்கள் ரத்து – பயணிகள் அவதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தானே முதல் சிஎஸ்எம்டி வரை செல்லும் அனைத்து புற நகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் ரயில் பாதையில் நடந்தே சென்று தானே ரயில் நிலையத்தை அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தானே முதல் சிஎஸ்எம்டி வரை செல்லும் அனைத்து புற நகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் ரயில் பாதையில் நடந்தே சென்று தானே ரயில் நிலையத்தை அடைந்தனர்.
Follow Us
Latest Videos
