AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஹைதராபாத்தில் மேளதாளத்துடன் ஆறு, ஏரிகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு

ஹைதராபாத்தில் மேளதாளத்துடன் ஆறு, ஏரிகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Sep 2025 14:58 PM IST

Ganesh Chaturthi : நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 நாட்கள் விசேஷம் நடைபெறும் வழக்கம். 10 நாட்களுக்கு பிறகு விநாயகர் சிலைகள் நீரில் கரைக்கும் கொண்டாட்டம் நடைபெறும்.

இந்தூர், செப்டம்பர் 07 : நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 நாட்கள் விசேஷம் நடைபெறும் வழக்கம். 10 நாட்களுக்கு பிறகு விநாயகர் சிலைகள் நீரில் கரைக்கும் கொண்டாட்டம் நடைபெறும்.  இந்த நிலையில், தெலங்கானா மாநிலம்  ஹைதராபாத்தில் விநாயகர் சிலைகள் நீரில் கரைப்பதற்காக எடுத்துக் செல்லப்பட்டன. அனுமதிக்கப்பட்ட ஆறு, ஏரிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

Published on: Sep 07, 2025 02:03 PM
Follow Us