துபாய் வந்தடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் – உற்சாக வரவேற்பு
ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றும் நிலையில் இந்திய அணி வருகிற செப்டம்பர் 19, 2025 அன்று ஓமனை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்தப் போட்டிக்காக தயாராவதற்காக இந்திய அணி வீரர்கள் துபாய் வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றும் நிலையில் இந்திய அணி வருகிற செப்டம்பர் 19, 2025 அன்று ஓமனை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்தப் போட்டிக்காக தயாராவதற்காக இந்திய அணி வீரர்கள் துபாய் வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Videos

துபாய் வந்தடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் - உற்சாக வரவேற்பு

பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் சாதித்த பூஜா ராணிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சியில் ஓசோன் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஊர்வலம்

சிம்லா மலைப்பகுதியை தாக்கிய நிலச்சரிவு.. சேதமடைந்த வீடுகள்!
