அரசு பேருந்துகளில் மக்கள் பயணிப்பது அதிகரித்து வருகிறது: அமைச்சர் சிவசங்கர்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்த பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு 4 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய பேருந்துகள் மக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கப்பட்டு போக்குவரத்து துறை சீரமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் அரசு பேருந்துகளில் பயணிப்பது அதிகரித்து வருகிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்த பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு 4 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய பேருந்துகள் மக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கப்பட்டு போக்குவரத்து துறை சீரமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் அரசு பேருந்துகளில் பயணிப்பது அதிகரித்து வருகிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Latest Videos

பாமக தலைவராக அன்புமணிக்கே அதிகாரம்! பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்

விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது - கார்த்தி சிதம்பரம் பேச்சு

செங்கோட்டையன் முடிவை பொறுத்தே எனது கருத்து - ஓ.பன்னீர்செல்வம்

விதவிதமான கிருஷ்ணர்கள்.. கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
