தவறான தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில் இந்த புத்தகத்தை எழுதினேன்.. தமிழிசை செளந்தரராஜன்!

தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழிசை செளந்தரராஜன் வாக்காளரின் வலிமை என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் தான் அது குறித்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Updated On: 

04 Nov 2025 20:00 PM

 IST

தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழிசை செளந்தரராஜன் வாக்காளரின் வலிமை என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் தான் அது குறித்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு துறையில் 100 ஆண்டு கால பத்திரங்களை வெளியிட்ட ஆல்பபெட்
பீகாரில் இளைஞரை கடத்தி கட்டாய திருமணம் - பரபரப்பு தகவல்
அமெரிக்காவில் இறந்த மாணவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் டாலர் இழப்பீடு
நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப் மூலம் பணம் கேட்டு மிரட்டல்..