Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நல்லாட்சி மலர் ஊடகங்கள் உதவ வேண்டும்.. கோவையில் பேசிய நயினார் நாகேந்திரன்!

நல்லாட்சி மலர் ஊடகங்கள் உதவ வேண்டும்.. கோவையில் பேசிய நயினார் நாகேந்திரன்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Feb 2026 23:45 PM IST

நாட்டில் நான்காவது அதிகாரம் கொண்டது என்றால் அது ஊடகங்கள் தான். எனவே ஊடகங்கள் இணைந்து நல்லாட்சி மலர உதவ வேண்டும் என்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் பங்கேற்றார். 

நாட்டில் நான்காவது அதிகாரம் கொண்டது என்றால் அது ஊடகங்கள் தான். எனவே ஊடகங்கள் இணைந்து நல்லாட்சி மலர உதவ வேண்டும் என்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் பங்கேற்றார்.

Published on: Feb 12, 2026 08:50 PM