மாணவர்களுக்கு இலவச சைக்கிள்.. சிரித்த முகத்துடன் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு!
கீழ்ப்பாக்கம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர் சேகர் பாபு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ. 138 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
கீழ்ப்பாக்கம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர் சேகர் பாபு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ. 138 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Follow Us
Latest Videos
காஞ்சிபுரத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்த அரசு ஊழியர்கள்
திருவெரும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர பிரச்சாரம்
தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி!
திமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? தவாக வேல்முருகன் ஓபன்!
