வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு.. தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நினைவஞ்சலி
கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் மறைந்த அம்மாநில முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் என தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் உ.வாசுகி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் மறைந்த அம்மாநில முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் என தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் உ.வாசுகி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Follow Us
Latest Videos
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு
சட்டமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
திமுக தேர்தல் அறிக்கை குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம்
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
