திருச்சியில் ரூ.480 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்.. பிரமிக்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்
திருச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் எதிர்கால வளர்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு, பஞ்சப்பூர் பகுதியில் ரூ.480 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தமிழகத்தின் முதல் குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம் இதுவே ஆகும். இங்கு பொது மக்கள் வசதிக்காக உணவகம், கழிவறை, குடிநீர் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் ட்ரோன் காட்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது.
திருச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் எதிர்கால வளர்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு, பஞ்சப்பூர் பகுதியில் ரூ.480 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தமிழகத்தின் முதல் குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம் இதுவே ஆகும். இங்கு பொது மக்கள் வசதிக்காக உணவகம், கழிவறை, குடிநீர் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் ட்ரோன் காட்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது.
Latest Videos

திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது..? நயினார் நாகேந்திரன் கேள்வி!

கிலோவுக்கு ரூ. 40 விலை வேண்டும்.. தேயிலை விவசாயிகள் போராட்டம்!

ஏடிஎம்மில் இருந்து ரூ. 34 லட்சம் பணம் திருட்டு.. 3 பேர் கைது..!

தூத்துக்குடியில் அதிகப்படியாக கரை ஒதுங்கும் கடற்பாசிகள்..
