கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. ஆற்றில் சிக்கிய 6 இளைஞர்கள் மீட்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி மேக வெடிப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அம்மாநில மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இப்படியான நிலையில் ஹரித்வாரில் அமைந்துள்ள காங்க்ரா காட் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சிக்கிக்கொண்ட 6 இளைஞர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி மேக வெடிப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அம்மாநில மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இப்படியான நிலையில் ஹரித்வாரில் அமைந்துள்ள காங்க்ரா காட் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சிக்கிக்கொண்ட 6 இளைஞர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
Follow Us
Latest Videos
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்!
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் - ஈபிஎஸ்
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. தவெக வேட்பாளர் சுஜாதா..
