AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
4 மீனவர்கள் கைது.. மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்! கொதிந்தெழுந்த மீனவ சங்கம்!

4 மீனவர்கள் கைது.. மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்! கொதிந்தெழுந்த மீனவ சங்கம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Jul 2025 22:15 PM IST

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு இந்திய மீனவர்கள் நேற்று (ஜூலை 21, 2025) மாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் மற்றும் அவர்களின் இழுவைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, கடல் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், தமிழ்நாட்டின் எல்லைக்குள்தான் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. இந்திய கடலோரப்படை என்ன செய்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு இந்திய மீனவர்கள் நேற்று (ஜூலை 21, 2025) மாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் மற்றும் அவர்களின் இழுவைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, கடல் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், தமிழ்நாட்டின் எல்லைக்குள்தான் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. இந்திய கடலோரப்படை என்ன செய்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

Follow Us