4 மீனவர்கள் கைது.. மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்! கொதிந்தெழுந்த மீனவ சங்கம்!
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு இந்திய மீனவர்கள் நேற்று (ஜூலை 21, 2025) மாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் மற்றும் அவர்களின் இழுவைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, கடல் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், தமிழ்நாட்டின் எல்லைக்குள்தான் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. இந்திய கடலோரப்படை என்ன செய்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு இந்திய மீனவர்கள் நேற்று (ஜூலை 21, 2025) மாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் மற்றும் அவர்களின் இழுவைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, கடல் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், தமிழ்நாட்டின் எல்லைக்குள்தான் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. இந்திய கடலோரப்படை என்ன செய்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.
Latest Videos