சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு.. நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட குற்றவாளிகள்!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்த கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், குற்றவாளிகள் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
Follow Us