யானைகள் அட்டகாசம் – கோவை ஆட்சியரிடம் மனு அளித்த எஸ்.பி.வேலுமணி
கோவை மாவட்டத்தில் யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும் மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதாகவும் இதனை தடுக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமாரிடம் மனு அளித்தார்.
கோவை மாவட்டத்தில் யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும் மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதாகவும் இதனை தடுக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமாரிடம் மனு அளித்தார்.
Latest Videos

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளை சிலை - எடப்பாடி பழனிசாமி

யானைகள் அட்டகாசம் - கோவை ஆட்சியரிடம் மனு அளித்த எஸ்.பி.வேலுமணி

திருச்சி வரும் குடியரசுத் தலைவர் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அடிப்படை வசதி தேவை.. பெர்ணாம்பட்டில் பழங்குடி மக்கள் கோரிக்கை!
