மும்பையில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிப்பு – பயணிகள் அவதி
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் பல பகுதிகளில் செப்டம்பர் 19, 2025 அன்று கனமழை பெய்தது. குறிப்பாக பாண்ட்ரா பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. திடீரென பெய்த மழையால், பொதுமக்கள் சாலைகளில் சிரமத்தை எதிர்கொண்டனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் பல பகுதிகளில் செப்டம்பர் 19, 2025 அன்று கனமழை பெய்தது. குறிப்பாக பாண்ட்ரா பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. திடீரென பெய்த மழையால், பொதுமக்கள் சாலைகளில் சிரமத்தை எதிர்கொண்டனர்.
Latest Videos