AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வேளாங்கண்ணியில் குருத்தோல ஞாயிறு கொண்டாட்டம்.. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்!

வேளாங்கண்ணியில் குருத்தோல ஞாயிறு கொண்டாட்டம்.. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Mar 2026 13:50 PM IST

கிறிஸ்தவர்களின் தவக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், இன்று குருத்தோல ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆலையத்தி குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 

கிறிஸ்தவர்களின் தவக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், இன்று குருத்தோல ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆலையத்தி குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Follow Us