AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஆடி அமாவாசை.. கடலூரில் திரளான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து பிரார்த்தனை..

ஆடி அமாவாசை.. கடலூரில் திரளான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து பிரார்த்தனை..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Jul 2025 23:10 PM IST

2025 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அமாவாசைகளின் மிக முக்கியமான அமாவாசை இந்த ஆடி அம்மாவாசை தான். ஆடி அமாவாசை அன்று, கடலூரில் இருக்கும் சில்வர் கடற்கரையில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அதேபோல், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், காவிரி ஆறு, மதுரை வைகை ஆறு உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய நீர் நிலைகளை ஆயிரம் கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த நீர் நிலைகளில் நீராடி வருகின்றனர்.

2025 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அமாவாசைகளின் மிக முக்கியமான அமாவாசை இந்த ஆடி அம்மாவாசை தான். ஆடி அமாவாசை அன்று, கடலூரில் இருக்கும் சில்வர் கடற்கரையில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அதேபோல், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், காவிரி ஆறு, மதுரை வைகை ஆறு உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய நீர் நிலைகளை ஆயிரம் கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த நீர் நிலைகளில் நீராடி வருகின்றனர்.

Follow Us