AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சாம்பல் புதன்.. தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..

சாம்பல் புதன்.. தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Feb 2026 15:20 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாம்பல் புதன் தவக்காலத்தின் தொடக்கமாக, பிப்ரவரி 18, 2026 அன்று சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சாம்பல் பூசுதல் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நாள் 40 நாள் தவக்கால விரதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாம்பல் புதன் தவக்காலத்தின் தொடக்கமாக, பிப்ரவரி 18, 2026 அன்று சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சாம்பல் பூசுதல் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நாள் 40 நாள் தவக்கால விரதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.