கிலோவுக்கு ரூ. 40 விலை வேண்டும்.. நீலகிரி தேயிலை விவசாயிகள் போராட்டம்!
நீலகிரி எஸ்டேட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில், நீலகிரி தேயிலை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 40 நியாயமான விலை கோரி வருகின்றனர். இதுதொடர்பாக, தேயிலை தோட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீலகிரி எஸ்டேட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில், நீலகிரி தேயிலை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 40 நியாயமான விலை கோரி வருகின்றனர். இதுதொடர்பாக, தேயிலை தோட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Latest Videos

திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது..? நயினார் நாகேந்திரன் கேள்வி!

கிலோவுக்கு ரூ. 40 விலை வேண்டும்.. தேயிலை விவசாயிகள் போராட்டம்!

ஏடிஎம்மில் இருந்து ரூ. 34 லட்சம் பணம் திருட்டு.. 3 பேர் கைது..!

தூத்துக்குடியில் அதிகப்படியாக கரை ஒதுங்கும் கடற்பாசிகள்..
