வீட்டை விட்டு வெளியேறி திருமணம்.. போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
கோவை மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியினர் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன் திருமணம் செய்த நிலையில் ஏற்கனவே காவல் நிலையத்தில் பெற்றோரிடத்தில் எழுதி வாங்கியதாகவும், தற்போது பெண்ணின் பெற்றோர் பிரச்னை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியினர் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன் திருமணம் செய்த நிலையில் ஏற்கனவே காவல் நிலையத்தில் பெற்றோரிடத்தில் எழுதி வாங்கியதாகவும், தற்போது பெண்ணின் பெற்றோர் பிரச்னை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Videos
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வில் மாற்றம் - மத்திய அமைச்சர்
விஜய் பட விவகாரம்! திமுக-விற்கும் என்ன சம்பந்தம்? KN நேரு கேள்வி!
விஜயின் ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம்.. ஹெச்.ராஜா கருத்து!
பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்கும் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்!
