AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வீட்டை விட்டு வெளியேறி திருமணம்.. போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

வீட்டை விட்டு வெளியேறி திருமணம்.. போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 Sep 2025 16:03 PM IST

கோவை மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியினர் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன் திருமணம் செய்த நிலையில் ஏற்கனவே காவல் நிலையத்தில் பெற்றோரிடத்தில் எழுதி வாங்கியதாகவும், தற்போது பெண்ணின் பெற்றோர் பிரச்னை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியினர் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன் திருமணம் செய்த நிலையில் ஏற்கனவே காவல் நிலையத்தில் பெற்றோரிடத்தில் எழுதி வாங்கியதாகவும், தற்போது பெண்ணின் பெற்றோர் பிரச்னை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us