திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.. நரிக்குறவர் சமூகத்தினர் மனு!
திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை மீது தீபம் ஏற்றக்கோரி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரத்தை அமல்படுத்தக் கோரி மனு அளிப்பதற்காக, நரிக்குறவர் சமூகத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை மீது தீபம் ஏற்றக்கோரி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரத்தை அமல்படுத்தக் கோரி மனு அளிப்பதற்காக, நரிக்குறவர் சமூகத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Latest Videos
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு.. சுதர்சன் பட்நாயக் அஞ்சலி!
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. நரிக்குறவர் சமூகத்தினர் மனு!
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் எய்ட்ஸ் விழிப்புணர்வு!
ஜம்மு & காஷ்மிரில் பனியுடன் சேர்ந்து வீசும் குளிர் காற்று!
