Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல்.. கரூரில் ஆய்வு மேற்கொண்ட கமல்ஹாசன்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல்.. கரூரில் ஆய்வு மேற்கொண்ட கமல்ஹாசன்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Oct 2025 23:19 PM IST

கரூர் வேலுசாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து எம்.பியும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க நான் வந்துள்ளேன்.” என்றார்