திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. விவரம் சொன்ன அமைச்சர்!
2025 ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் குறித்து அமைச்சர் சேகர் பாபு சில தகவல்களை தெரிவித்தார். குறிப்பாக கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்
2025 ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் குறித்து அமைச்சர் சேகர் பாபு சில தகவல்களை தெரிவித்தார். குறிப்பாக கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
Follow Us
Latest Videos
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்!
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் - ஈபிஎஸ்
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. தவெக வேட்பாளர் சுஜாதா..
