காஞ்சிபுரம் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று முற்பகல் திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அவசரமாக வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று முற்பகல் திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அவசரமாக வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்ட தகவலின்படி, தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயால் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us
Latest Videos
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு
சட்டமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
திமுக தேர்தல் அறிக்கை குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம்
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
