தயார் நிலையில் மதுரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்.. முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்!
மதுரை மாவட்டம், தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள மேம்பாலத்தை பிப்ரவரி 21, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அன்று முதல் இந்த புதிய மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வர உள்ளது.
மதுரை மாவட்டம், தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை பிப்ரவரி 21, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அன்று முதல் இந்த புதிய மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வர உள்ளது.
Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!
