AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!

சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!

C Murugadoss
C Murugadoss | Published: 15 Jan 2026 09:25 AM IST

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காலை முதலே உலகத்தமிழர்கள் வீடுகளில் பொங்கலை வைத்து சூரியனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொங்களில் சிறப்பாக மதுரைஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறிப்பாயும் மாடுகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சி செய்து வருகின்றனர்

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காலை முதலே உலகத்தமிழர்கள் வீடுகளில் பொங்கலை வைத்து சூரியனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொங்களில் சிறப்பாக மதுரைஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறிப்பாயும் மாடுகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சி செய்து வருகின்றனர்

Follow Us