புதுச்சேரி ஆரோவில்லில் இருபெரும் விழா.. விடியல் தியானத்தில் பங்கேற்ற மக்கள்!
புதுச்சேரி மாநிலம் ஆரோவில்லில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தினமும், ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளும் இருபெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில் விடியல் தியானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதுச்சேரி மாநிலம் ஆரோவில்லில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தினமும், ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளும் இருபெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில் விடியல் தியானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Published on: Aug 15, 2025 02:07 PM
Latest Videos

சுதந்திர தின கொண்டாட்டம்.. தேசிய கொடி வண்ணத்தில் உருவான மாஸ்க்!

சுதந்திர தின விழா.. தாராலி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

ஆரோவில்லில் இருபெரும் விழா.. விடியல் தியானத்தில் பங்கேற்ற மக்கள்!

திருப்பத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி
