புதுச்சேரி ஆரோவில்லில் இருபெரும் விழா.. விடியல் தியானத்தில் பங்கேற்ற மக்கள்!
புதுச்சேரி மாநிலம் ஆரோவில்லில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தினமும், ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளும் இருபெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில் விடியல் தியானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதுச்சேரி மாநிலம் ஆரோவில்லில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தினமும், ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளும் இருபெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில் விடியல் தியானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Published on: Aug 15, 2025 02:07 PM
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
