AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கரூர் கூட்ட நெரிசல் சோகம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் சோகம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Nov 2025 22:17 PM IST

கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், பலியானவர்களின் குடும்பங்களை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் இன்று அதாவது 2025 நவம்பர் 17ம் தேதி நேரில் சந்தித்து, நேரடி விசாரணைகளை மேற்கொண்டனர்.

கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், பலியானவர்களின் குடும்பங்களை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் இன்று அதாவது 2025 நவம்பர் 17ம் தேதி நேரில் சந்தித்து, நேரடி விசாரணைகளை மேற்கொண்டனர்.

Follow Us