AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சிவ பக்தர்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி உற்சாக வரவேற்பு!

சிவ பக்தர்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி உற்சாக வரவேற்பு!

Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Jul 2025 23:30 PM IST

2025 ஆம் ஆண்டு கன்வர் யாத்திரையின் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேசம் மாநிலம் முஜப்பர்நகர் மாவட்ட நிர்வாகம் சிவபக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் ஒரு பகுதியாக  பக்தர்களுக்கு ஆடம்பர வரவேற்பு அளிக்கும் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி சிறப்பு செய்யப்பட்டன.  முஜப்பர்நகர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயல்பாடு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

2025 ஆம் ஆண்டு கன்வர் யாத்திரையின் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேசம் மாநிலம் முஜப்பர்நகர் மாவட்ட நிர்வாகம் சிவபக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் ஒரு பகுதியாக  பக்தர்களுக்கு ஆடம்பர வரவேற்பு அளிக்கும் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி சிறப்பு செய்யப்பட்டன.  முஜப்பர்நகர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயல்பாடு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

Follow Us