திருச்சியில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள்
திருச்சி மாநகராட்சி பகுதியில் முதன்முறையாக வருகிற பிப்ரவரி 22, 2026 அன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டிகள் திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பந்தல் கால்நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி பகுதியில் முதன்முறையாக வருகிற பிப்ரவரி 22, 2026 அன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டிகள் திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பந்தல் கால்நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
Latest Videos
ராமேஸ்வரத்தில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டம்
திருச்சியில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள்
கோவையில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டம் - தொண்டர்கள் உற்சாகம்
இந்து தெய்வங்களுக்கு எதிரான கருத்து! ரேவந்த் ரெட்டி வழக்குப்பதிவு
